“சூட்கேசில் கிடந்த பிணம்”… மனைவியை கொடூரமாக கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்… குடும்பத் தகராறில் இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகி கௌரி அணில் சம்பேகர் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இதில்…

Read more

“என்னை மிரட்டி மனைவி ரூ. 12 லட்சம் கேட்கிறார்”.. வாழனும்னு ஆசை… ஆனா சாகப் போகிறேன்… விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவன்… பகீர் வீடியோ…!!!

உத்தரப்பிரதேசத்தின் முசஃபர்நகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் என்ற நபர், தனது மனைவி ஜோதி மற்றும் குடும்பத்தினர் தன்னை போலிச் வழக்குகளில் சிக்கவைத்து ₹12 லட்சம் கோரிவருவதாகக் கூறி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிச்செய்துள்ளார்.…

Read more

“19 வருஷமா ராணி மாதிரி வச்சிருந்தேன்”… என் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிப்போயிட்டா… தூக்கில் போடுங்க… கதறி அழுத கணவன்.. விபரீத முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில்…

Read more

குடும்பத் தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு…

Read more

“32 வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த தம்பதி”… ஒரே நாளில் நடந்த அப்படி ஒரு சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்க நாட்டில் ஆலின் ஜான்சன் (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கெரிலின் ஜான்சன் (52) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் இருக்கும் நிலையில் 32 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் தங்களுடைய…

Read more

“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…

Read more

மனைவி வீட்டி இல்லாதபோது குழந்தைகளோடு கணவன் தற்கொலை…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

சென்னை மேற்கு மாம்லத்தை சேர்ந்த மோகன், யமுனா தம்பதி. இந்நிலையில், நேற்று மாலை யமுனா வீட்டில் இல்லாதபோது இவர்களது குழந்தைகளான சாய் ஸ்வாதி (13),தேஜஸ் (5) ஆகியோரை கொலை செய்துவிட்டு மோகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் யமுனாவிடம்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவனும் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜயகுமார் (48) என்பவர் பன்றி பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேவிஸ் (45) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர்களது மகன் பிபின் (21) சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.…

Read more

Other Story