மாரடைப்பால் உயிரிழந்த கணவர்.. மனைவி தற்கொலை.. மூன்றே மாதத்தில் முடிந்த திருமண வாழ்க்கை..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த அபிஷேக் அலுவாலி(25) என்ற நபருக்கு கடந்த நவம்பர் மாதம் அஞ்சலி என்பவரூடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லி உயிரியல் பூங்காவை சுற்றி பார்க்க தம்பதியினர் சென்றிருந்த நிலையில் அபிஷேக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு…

Read more

Other Story