முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

நீ கருப்பாக இருக்கிறாய்… பிறந்து 10 நாட்கள் ஆன குழந்தையை தவிக்க விட்டு சென்ற மனைவி…. வேதனையின் உச்சத்தில் கணவன்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் விஷால் மோகியா (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து தன் கணவரின் நிறத்தை…

Read more

“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…

Read more

Other Story