70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

கத்திக்குத்து வாங்கிய சைப் அலிகான்…. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்….!!

பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான் இந்த 16 ஆம் தேதி நள்ளிரவு நேரம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைப் அலிகானுக்கு…

Read more

பள்ளியில் கத்திக்குத்து…. 6 பேர் படுகாயம்…. சிறுமி உயிரிழப்பு….!!

ஐரோப்பிய நாடான குரேஷியாவின் தலைநகர் சாக்ரேப் அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் நுழைந்து ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இன்று நடந்த இந்த கொடூர தாக்குதலில் ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள்…

Read more

அதிர்ச்சி சம்பவம்… தாய் கண்முன்னே மகனுக்கு நடந்த கொடூரம்..! அண்ணன் காதலால் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலம் கலபுரகி கிராமத்தில் அண்ணன் காதலித்த குடும்பத்தால் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலபுரகி கிராமத்தை சேர்ந்த உள்ள 23 வயதான சச்சின் மற்றும் அவரது 19 வயது தம்பி சுமித் மல்லாபாத் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.…

Read more

கத்தி கதறிய 10 வயசு குழந்தை…. வீடு புகுந்து MCA பட்டதாரி செய்த கொடூரம்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை…

Read more

BREAKING: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து… பரபரப்பு…!!!

தமிழகத்தில் இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இங்கு வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்ற பெண்ணுக்கு…

Read more

யூனிஃபார்ம் போடாமல் வந்த மாணவன்…. கண்டித்த ஆசிரியருக்கு கத்தியால் ஒரே குத்து…. பதறவைக்கும் சம்பவம்…!!

அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ் பருவா பஜவாடா . இவர்பதினோராம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர் ஒருவர் சரியாக படிக்காததன் காரணமாக அவரை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். …

Read more

ஏடிஎம் கொள்ளை…. தடுக்க சென்ற போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுரம்… தூத்துக்குடியில் பயங்கரம்…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு…

Read more

ஒரு நுங்கால் வெடித்த பயங்கரம்… மனைவி, மகளுக்கு கத்திக்குத்து… கணவன் வெறிச்செயல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் பகுதியில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி மற்றும் சபானா ஆகிய இரு மகள்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் யாசினி நுங்கு வாங்கிவிட்டு…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

கத்தியால் குத்தி சலூன் கடைக்காரர் கொடூரக்கொலை…. பகீர் காரணம்…!!

டெல்லியில் சமய்பூர் என்ற பகுதியில் உள்ள சலூன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவரை  சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறியதால் கடை உரிமையாளரை குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட 4 பேரை கைது செய்தது போலீஸ்…

Read more

BREAKING: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. பெரும் அதிர்ச்சி…!!

சென்னை நந்தம்பாக்கத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காதலிக்க மறுத்ததால் நவீன் என்ற இளைஞர், நடந்து சென்ற கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த மாணவி நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார்…

Read more

“பிரபல இந்திய நடிகருக்கு அமெரிக்காவில் நடந்த கொடூரம்”… மர்ம நபரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் கத்தியை எடுத்து ஜிம்மில் இருந்தவர்களை மிரட்டியுள்ளான். அதன் பிறகு…

Read more

Other Story