கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள்…. 4 பேரை கத்தியால் குத்திய வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் மேட்டூர் பகுதியில் பாத்திர வியாபாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துவிட்டு கோபாலகிருஷ்ணன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்குள்…
Read more