“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை”…. டிஜிபி பொய் சொல்லலாமா…? கொந்தளித்த பாஜக…!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பொய் சொல்லக்கூடாது என பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் பரவி வருகிறது.…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!

தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…

Read more

“பெண் கைதிக்கு கன்னித்தன்மை பரிசோதனை சட்ட விரோதமான செயல்”… உயர் நீதிமன்றம் தீர்ப்பு…!!!

கேரள மாநிலத்தில் கடந்த 1992-ம் ஆண்டு என்ற அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பாக மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த 2008-ம் சிபிஐ போலீசார் கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தி…

Read more

Other Story