மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே…. மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தில் சிவகணேஷ்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு இவர் கபடி விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் நேற்று 45…

Read more

“தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!!

பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள்…

Read more

போடு விசில…! சும்மா அதிருதுல்ல…. அனல் பறக்க கபடி ஆடிய நடிகை ரோஜா…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா, எதிர்பாராதவிதமாக கபடி மைதானத்தில் நுழைந்து ஆர்வத்துடன் விளையாடினார். ரோஜா கபடி விளையாட்டில் இளைஞர்களுடன் இணைந்ததால் கூட்டம் ஆரவாரம் செய்தது. இதனையடுத்து  அவர்…

Read more

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களை கவர்ந்த கபடி….. வலிமை வேண்டும்….. இதுக்கு சரியான ஆள் இவங்க தான்…. லாதம், போல்ட், சான்ட்னர் நெகிழ்ச்சி.!!

நியூசிலாந்து நட்சத்திர வீரர்கள் கபடியை யார் சிறப்பாக விளையாட முடியும் என்று சொன்னார்கள். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் டிரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர், டாம் லாதம் ஆகியோர் கபடி ஆட்டத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்…

Read more

கபடி விளையாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த 16 வயது வீரர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சை பகுதியில் கோவில் திருவிழாவை ஒட்டி கபடி போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கலந்து கொண்ட 16 வயது சிறுவன் பிரதாப் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்துள்ளார்.…

Read more

பகீர்…! கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து மாணவர் மரணம்…. அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே…

Read more

Other Story