மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே…. மயங்கி விழுந்து கபடி வீரர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் பிச்சாந்தன்பட்டி கிராமத்தில் சிவகணேஷ்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளியில் சிலம்பம் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அதோடு இவர் கபடி விளையாடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் என்ற பகுதியில் நேற்று 45…
Read more