அரசு மருத்துவமனைகளில் புதிதாக தாய்சேய் நல கருத்தரித்தல் மையம்…. அமைச்சர் குட் நியூஸ்…!!
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிதாக தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ரூ.13 கோடி…
Read more