நாட்டில் முதல்முறையாக சென்னையில் இலவச செயற்கை கருத்தரிப்பு மையம்… இனி ஒரு ரூபாய் கூட செலவில்லை…!!

சென்னை எழும்பூர் தாய் சேய் அரசு நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். சுமார் 6.97 கோடி மதிப்பில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்…

Read more

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்…. நனவாகும் ஏழைகளின் கனவு…!!

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விரைவில் மதுரையில், செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு சார்பில்…

Read more

Other Story