குட் நியூஸ்…! கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… எவ்வளவு தெரியுமா…? தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகள் பதிவு செய்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு…

Read more

இனி வங்கிக் கணக்கில் ரூ.555 வரவு வைக்கப்படும்… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 315 ரூபாயிலிருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதனைப் போலவே தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகையாக டன்னுக்கு 215 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன்…

Read more

BREAKING: ரூ.215 வழங்கப்படும்…. பட்ஜெட்டில் வெளியான புதிய அறிவிப்பு…!!!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அரவைப் பருவத்திற்கு கம்பு வழங்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அளிக்க ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவில் கரும்பு ஒரு…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்…. மாவட்ட ஆட்சியர் உறுதி…!!!

ராமநாதபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தென்னை மற்றும் கரும்பு விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்தார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன். தென்னை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் வேளாண் விளை பொருள்களுக்கான வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், கரும்பு விவசாயிகளுக்கு…

Read more

Other Story