கணவன் மீது புகாரளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமையில்லை…. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
இந்திய தண்டனைச் சட்டம் 498 A பிரிவின் கீழ் கணவர் மீது புகார் அளிக்க இரண்டாவது மனைவிக்கு உரிமை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. தும்குருவை சேர்ந்த கந்தராஜூ என்னும் மாற்றுத்திறனாளி நபர் தன்னை துன்புறுத்துவதாக…
Read more