திருமணமாகி கொஞ்ச நாளிலேயே இப்படியொரு சோகம்… எமனாக மாறிய நாய்…. புதுமணப்பெண் பரிதாப பலி…!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகாவைச் சேர்ந்தவர் நீக்ஷா.  இவருக்கும் விஷால் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று நீக்ஷா தன்னுடைய கணவருடன் ஹோஸ்மாரு பாலத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று…

Read more

Other Story