அடக்கடவுளே!…. கறிசோறுக்காக அடித்துக் கொண்ட ஆளுங்கட்சி தொண்டர்கள்…. பரபரப்பு….!!!!
தெலுங்கானா மகபூபாத் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதியின் கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொண்டர்களுக்கு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்களுக்கு கறி விருந்து கிடைக்காது என நினைத்து குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தொண்டர்கள்…
Read more