கலை நிகழ்ச்சியில் பரிசுகள்…. பள்ளியில் கூடிய கூட்டம்…. நெரிசலில் சிக்கி 30 பேர் பலி….!!

நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணத்தில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் New Year பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளும் வழங்க…

Read more

Other Story