“24-ஐ சீண்டிய 54″…. உள்ளாடைகளை திருடி ஆபாச பேச்சு… பரிதவிப்பில் கல்லூரி மாணவி…. பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story