கல்லூரி பேராசிரியர் செஞ்ச அசிங்கம்… இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து… தக்க நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவப்பிரகாசம் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் நிலையில் அந்த கல்லூரியில் படித்த 25 வயது இளம் பெண் ஒருவர் தான் படித்த சான்றிதழ்களை பெறுவதற்காக சிவப்பிரகாசம் உதவியை நாடியுள்ளார்.…
Read more