“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

GOOD NEWS: புதுமைப்பெண் திட்டத்தில் வந்தது புதிய மாற்றம்… மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள்..!!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 க்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தது. இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதாவது  நீலகிரி, சென்னை உட்பட…

Read more

“வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு”… கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு படிக்கும் பல மாணவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் விடுதிகளில் தங்கியும் படித்து வருகிறார்கள். இப்படி தனியாக தங்கியிருந்து படிக்கும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! வீட்டில் வைத்து போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள்… 7 பேர் அதிரடி கைது…!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும்…

Read more

“சரக்கு அடிச்சே ஆகணும்” ஜூனியரை பெல்டால் அடித்த சீனியர்கள்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் சொலான் பகுதியிலுள்ள பகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சீனியர் மாணவர்கள் மூன்று பேர் ஜூனியர் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஜூனியர் மாணவரை சுற்றி மூன்று சீனியர் மாணவர்கள்…

Read more

கேரளாவுக்கு போகாதீங்க… தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் 14 வயது சிறுவர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறுவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை…

Read more

“ரூட் தல கொண்டாட்டம்”…. பேருந்தில் ஏறி அடாவடி… கல்லூரி மாணவர்கள் அதிரடி கைது…!!!

சென்னையில் ரூட் தல என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் செய்துவரும் அட்டூழியங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் அவர்கள் சாலையில் ஆட்டம் போட்டும், பேருந்துகளில் பாடல் பாடியும் பொது மக்களுக்கு தொந்தரவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கல்லூரி மாணவர்கள் சமீபத்தில் மீண்டும்…

Read more

அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மாணவர்களே உடனே போங்க…!!

தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதனால் எஞ்சியுள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுடன் விண்ணப்பிப்பதற்கு அவகாசம் நிறைவடைகிறது. எனவே மாணவர்கள்…

Read more

இனி ஒரே நேரத்தில் தேர்வு, தேர்வு முடிவுகள்…. கல்லூரி மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு..!!

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் தொடங்கப்படும் என்றும் அதே நேரத்தில் தேர்வு முடிவுகளும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

BUS DAY-வில் கெத்து காட்ட பட்டாக் கத்தி… வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் கல்லூரிகள் திறப்பதை முன்னிட்டு மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் சாலையில் நடந்து சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோன்று புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள டோல்கேட் அருகே சில…

Read more

மாணவர்களே உடனே போங்க….! அரசு கலை கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…

Read more

BREAKING: 4 கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி…. தமிழகத்தில் கோரவிபத்து…!!

செங்கல்பட்டு அருகே விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுநாகலூரில் இன்று காலை பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கண்டெய்னர் லாரி உரசியதில், 4 மாணவர்கள் லாரி…

Read more

வறுமையால் கல்லூரி படிப்பை தொடர முடியலையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற…

Read more

தமிழகத்தில் இனி இந்த படிப்புக்கும் நுழைவுத்தேர்வு….. மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்….!!!!

தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சியின் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் மேற்படிப்பு பயில ஏராளமான தகுதி தேர்வு எழுத வேண்டி உள்ளது. தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு தகுதி தேர்வு இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் BA, B.SC…

Read more

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வர மாணவர்களுக்கு தடை… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஏசிஜே போஸ் கல்லூரியில் டோர்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் களை அணிந்து வர மாட்டோம் என மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஏ…

Read more

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் விலக்கு…. அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி…

Read more

தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை தேதி அறிவிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அப்டேட்…!!!

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீட் தேர்வுகள் 7ஆம் தேதி நடத்தப்பட இருப்பதால் 12ஆம் வகுப்பு தேர்வு…

Read more

தமிழ்நாட்டில் மீண்டும் காலேஜ் திறப்பு எப்போது தெரியுமா…? செம மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022 – 23 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வானது தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இதனால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு விரைவில் தேர்வுகள்…

Read more

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தமிழ்நாடு மகளிர் ஆணையம் விசாரணை…!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளிடம் விசாரணை நடத்த வருகை. பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், அவர்களை கல்லூரி இயக்குநர் காப்பாற்றி…

Read more

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி…. ரூ.1 லட்சம் பரிசு தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும்…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

FLASH NEWS: இந்த கல்லூரிகளில் படித்தால்….. தமிழக கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தரமற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்கு செல்வதே உகந்தது என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 450 பொறியியல் கல்லூரிகளில், சேர்க்கை குறைவாகவுள்ள 150 கல்லூரிகளை நிர்வாகத்தினர் தாங்களே மூடிவிடுவது…

Read more

கல்லூரி மாணவர்களே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் போட்டியான  “Federal Bank Speak for India Kerala Edition’  என்ற போட்டி ஏழாவது முறையாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை mathrubhumi நிறுவனமும் federal bank நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளது. இந்த…

Read more

Other Story