சூடோ பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் லோகேஷ்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சூடோ பயிற்சிக்காக சென்ற லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

Other Story