மக்களே உஷார்…! கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகதர்ஷினி(19) ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நாகதர்ஷினி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடி…

Read more

Other Story