PM VidhyaLakshmi: சூப்பர் குட் நியூஸ்..! மாணவர்களுக்கு பிணையமற்ற கல்விக்கடன்… அரசு வங்கி அதிரடி அறிவிப்பு..!!
பிரதான் மந்திரி வித்யாலட்சுமி என்ற திட்டத்தை அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அறிமுகப்படுத்தி உள்ளது. உயர் கல்வியை தொடர நிதி உதவி கோரும் மாணவர்களுக்காக மத்திய அரசின் ஒரு முயற்சி…
Read more