அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு… “பந்த் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை” .. அதிர்ச்சி சம்பவம்..!!

புதுச்சேரியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் (செப்டம்பர் 18) இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்சார துறையை தனியார் மயமாவதை கைவிட…

Read more

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம்…

Read more

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்தமிழர் பேரவையினர்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன…

Read more

மீண்டும் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்…. ஜன்னல் கண்ணாடிகள் சேதம்…. பெரும் பரபரப்பு…..!!!!

மேற்கு வங்கத்தில் வந்தேபாரத் ரயில் சேவையை சென்ற டிச,.30 ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இது நாட்டின் 7வது வந்தேபாரத் ரயில் ஆகும். ஹவுராவிலிருந்து நியூ ஜல்பாய்குரி வரை இந்த எக்ஸ்பிரஸ் ரயில் போகும். இச்சேவை…

Read more

Other Story