அரசு பேருந்துகள் மீது கல்வீச்சு… “பந்த் போராட்டத்தின்போது வெடித்த வன்முறை” .. அதிர்ச்சி சம்பவம்..!!
புதுச்சேரியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் (செப்டம்பர் 18) இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்சார துறையை தனியார் மயமாவதை கைவிட…
Read more