போட்டுக் கொடுத்த கள்ளக்காதலி…. மன்னிப்பு கேட்க சொன்ன கணவர்… மறுத்த மனைவி… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!
சேலம் மாவட்டத்தில் சங்கரகிரி பகுதியில் கணேஷ், ஜூலியட்மேரி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இதில் கணேசன் தொழிலாளியாகவும், ஜூலியட்மேரி மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் கணேசனுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த ஜூலியட்மேரி…
Read more