“போதை மாநிலமாக மாறிய தமிழகம்”… ஆளும் கட்சி ஆதரவில்லாமல் இது சாத்தியமா…? இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதன் பிறகு அவர்கள் சபையை விட்டு வெளியேறினர். அதன்பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவினர் சென்ற நிலையில் அவர்கள் கவர்னரை சந்தித்து கள்ளச்சாராய…

Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்… திமுக அமைச்சருக்கு தொடர்பு: அண்ணாமலை பரபரப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ள சாராயம் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலி எண்ணிக்கை தற்போது ஏழாக அதிகரித்துள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் 23 உயிர்களைப் பறித்த மரக்காணம்…

Read more

Other Story