“ஒரு உயிர் போனால் கூட, மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்”… முதல்வர் ஸ்டாலின்..!!!
மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த இதுவரை 65 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும்…
Read more