அடடே என்ன ஒரு பாசம்?…. நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20,000 பரிசு…. தெரு முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!
தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20,000 ரொக்க பரிசை வழங்கப்படும் என்று தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக…
Read more