காணாமல் போன மொய்ப்பணம்…. ஸ்கெட்ச் போட்டு திருடிய 2 பெண்கள்… விசாரணையில் போலீஸ்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர், கொத்தங்குளம் என்னும் பகுதியில் சமுத்திரக்கனி என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் வன்னியம்பட்டி அருகில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தனது மகன் சக்திவேலுக்கு திருமணம் நடத்தினார். அச்சமயத்தில் திருமணத்திற்காக வந்திருந்தோர் அளித்த மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் திடீரென காணாமல் போனது. இதனால்…

Read more

Other Story