“3 வருஷ காதல்”… சேர்ந்து வாழ்வோம் இல்லன்னா சாவோம்… தற்கொலை ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காதல் ஜோடி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சச்சின் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் மீராவுக்கு 25 வயது ஆகும் நிலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக…

Read more

காதலியை 40 துண்டுகளாக வெட்டி கூறு போட்ட கசாப்பு கடை காதலன்… திருமணம் ‌ செய்ய வற்புறுத்தியதால் அரங்கேறிய கொடூரம்‌…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நரேஷ் பெங்ரா என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் 24 வயதுடைய கங்கி குமாரி என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் லிவிங் உறவில் இருந்த நிலையில் நரேஷ் தன்…

Read more

உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கல…‌ ஆத்திரத்தில் 50 வயசு காதலியை போட்டுத்தள்ளிய காதலன்… பகீர் சம்பவம்..!!

பொதுவாக காதலர்களுக்கிடையே பல்வேறு விதமான பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சனைகள் சில சமயங்களில் விபரீதமாக மாறவும் வாய்ப்புகள் இருக்கும். இது குறித்த செய்திகள் கூட வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தன்னுடைய…

Read more

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு செய்த காதலன்… காதலி பரபரப்பு புகார்…!!

தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது கல்லூரி காலத்தில் இணைந்து பயின்று வந்த ஒரு இளம்பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறி நெருக்கமாக பழகி வந்தார். அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது புகைப்படங்கள் மற்றும்…

Read more

என்னை சீரழிச்சுட்டான்… புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்…. பொய் கேஸ் போட்டு ‌காதலனை சிக்க வைத்த காதலி… அதிரடி காட்டிய கோர்ட்…!!!

டெல்லியில் வசித்து வரும் ஒரு இளம் பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி ஒரு ‌ ஹோட்டலுக்கு சென்ற நிலையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு  ஏற்பட்டதால் அந்த பெண்…

Read more

உன்னை ரொம்ப லவ் பண்றேன்… என்னை திருமணம் செய்து கொள்…. கெஞ்சிய காதலி…. கொன்று புதைத்த கொடூர காதலன்…!!!

கர்நாடகாவில் சௌமியா (25) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் நர்சிங் படித்து வந்தார். இவர் ஸ்ருஜன் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த…

Read more

“கல்லூரி மாணவியின் மரணம்”…. தற்கொலைக்கு தூண்டிய காதலன்… தட்டித்தூக்கிய போலீஸ்…. அதிர்ச்சி பின்னணி…!!!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள்…

Read more

50 முறை கத்தியால் குத்தி…. கண்களை பிடுங்கி காதலி கொடூரக்கொலை…. காதலன் வெறிச்செயல்…!!

புதுடெல்லியில் உள்ள ஷகுர் பஸ்தி இரயில்வே யார்ட் பகுதியில், 25 வயதுடைய இளம்பெண்ணின் சடலம் ஜனவரி 25 அன்று கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரஷ்மி என தெரியவந்தது. அவர் 21 வயது பாண்டவ் குமார் என்பவரை காதலித்து வந்ததாகவும்,…

Read more

5 வருட காதல்… அந்த காரணத்தால் பிரிந்து சென்ற காதலி…. கை, கால்களை கட்டிப்போட்டு முன்னாள் காதலன் வெறிச்செயல்…!!!

சென்னையை அடுத்த தாழம்பூரில் பழைய பாலடைந்த பங்களாவில் கை, கல்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் உடல் எரித்த நிலையில் கிடைப்பதாக காவல்துறையினுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது உடலை கைப்பற்றி பிரேத…

Read more

காதலியின் உடலை வெட்டி வறுத்து சமைத்த காதலன்….. வெளியான திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

மும்பையில் காதலி சரஸ்வதியை (36). காதலன் மனோஜ் (56) வெட்டி கொலை செய்த வழக்கில் அதிர்ச்சிகர வாக்குமூலம் கொடுத்துள்ளார். காதலியின் உடலை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வறுத்து சமைத்து அதை அப்பகுதியில் உள்ள நாய்களுக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். டெல்லியில் காதலி ஷரத்தாவை…

Read more

“ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு”… காதலன் கைது… நடந்தது என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க அபிநயா என்ற இளம் பெண் அரியலூர் நெடுஞ்சாலையில் நேற்று உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா வீட்டிற்கு திரும்பாத நிலையில் ரத்த வெள்ளத்தில் அவர்…

Read more

உச்சகட்ட கொடூரம்…. காதலியை பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவிய காதலன்…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நிகுஜன் குமார் அம்ரித் பாய் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் படேல் அந்த பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.…

Read more

பகீர்..! பிறந்தநாளில் காதலிக்கு கேக் ஊட்டி கொடூர கொலை…. காதலன் வெறிச்செயல்…. பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை…

Read more

Other Story