வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!
நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…
Read more