காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி… பார்த்ததும் பீதியடைந்த பொதுமக்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் காரை…

Read more

Other Story