மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காம்புலியூர் பகுதியில் சின்னப்பதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அப்பகுதியில் இருக்கும் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையை மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். அப்போது மகேஷ் என்பவர் ஓட்டி வந்த…

Read more

அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறிய குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை கீழபொய்கை பிள்ளையார் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ரகாளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவரது மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற…

Read more

Other Story