இன்று‌ வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை…

Read more

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.…

Read more

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டு தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்குவங்கம்,…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 26 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நவம்பர் 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும்…

Read more

இன்று காலை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…. கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக உருவாகும் காற்றழுத்த…

Read more

FLASH NEWS: நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம்…!!!

அரபிக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் இன்று முதல்…

Read more

இன்னும் சற்று நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…. மழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு…

Read more

இரண்டு நாட்கள் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்… மீன்வளத்துறை எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததன் காரணமாக நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதலே வானம்…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

“நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 27-ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல்…

Read more

Other Story