சார் போயிடாதீங்க..! காலை பிடித்து கெஞ்சிய மாணவர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. இதனால் அவர் கடைசி நாளில் தன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்து அந்த பள்ளியை விட்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது…
Read more