“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!
தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…
Read more