“மசூதி அருகே கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்”.. ரிப்பன் வெட்டி திறந்து வைத்த 8 வயது சிறுமி.. காரணத்தைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க..!!

உத்திரபிரதேச மாநிலம் கோட் கார்வி பகுதியில் மசூதி ஒன்று அமைந்துள்ளது. இஸ்லாமியர்கள் வழிபட்டு வரும் இந்த மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த வருடம் நவம்பர் 24ஆம் தேதி தொல்லியல் ஆய்வு நடத்த அதிகாரிகள்…

Read more

என் மேலேயே புகார் கொடுப்பியா…? போலீஸ் ஸ்டேஷனிலையே பெண்ணை கொடூரமாக அடித்து துன்புறுத்திய பாஜக தலைவர்… அதிர்ச்சி வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரான பாஜக தலைவர் ஷிவ்சந்திர தைடே மீது புகார் கொடுப்பதற்காக தனது மகன் மற்றும் மருமகனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அந்தப் பெண்ணை…

Read more

காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்…. இந்த வசதி உங்களுக்கு தெரியுமா…???

பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன்…

Read more

Breaking: கொலை மிரட்டல்…. எடப்பாடி பழனிச்சாமி மீது காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு புகார்…!!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி உட்பட பல நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது எடப்பாடி காவல்…

Read more

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய காவல் நிலையம்…. பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றபடுமா….?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தூசி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1904-ஆம் ஆண்டு காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டு மாமண்டூர், மாத்தூர், சித்தாத்தூர், மாங்கால், சோழவரம், அப்துல்லாபுரம், பல்லாவரம்…

Read more

Other Story