“25 அடி ஆழ கிணறு”… உணவு தேடி சென்ற காட்டு யானைக்கு நடந்த சோகம்… 20 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்ட வனத்துறை..!!

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அருகே உள்ள பகுதியில் சன்னி என்பவரின் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஒரு கிணறும் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று தவறி அந்த கிணத்துக்குள் விழுந்தது. அந்த கிணறு 25 அடி…

Read more

உணவை தேடி வந்த கரடிகள்… கிணற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த பரிதாபம்… போராடி மீட்ட வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ.!!

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு…

Read more

“ஐயையோ அது பேய்” மக்களின் அலட்சியம்…. மூன்று நாளாக கிணற்றில் தவித்த இளைஞர்….!!

சீனாவை சேர்ந்த Liu Chuanyi என்ற 22 வயது இளைஞர் தாய்லாந்து – மியான்மர் எல்லை அருகே சுற்றித்திரிந்தபோது புதர்களால் சூழப்பட்டிருந்த கிணறு ஒன்றில் தவறுதலாக விழுந்துவிட்டார். கிணற்றில் விழுந்த அவர் உதவி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். ஆனால் அப்பகுதியினர்…

Read more

இது வடிவேலு காமெடி மாதிரில்லா இருக்கு…. காணாமல் போன குளம்…. போலீசில் பொதுமக்கள் புகார்….!!!

வடிவேலு, கிணத்த காணோம் என போலீசில் புகார் அளிப்பதை போல, பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் தங்க ஊரில் இருந்த குளத்தை காணோம் என புகார் அளித்துள்ளனர். முன்னதாக அதே ஊரை சேர்ந்த சில விஷமிகள்…

Read more

வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு… திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து…

Read more

Other Story