கிப்லி புகைப்படத்தை பகிர்ந்த ஐஏஎஸ் அதிகாரி…. இடமாற்றம் செய்த அரசு…. இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் தெரியுமா…?
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலி பகுதியில் 400 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. தற்போது இந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிலத்தை மறு சீரமைப்பு செய்து அதில்…
Read more