“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!
நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…
Read more