விவசாயிகளுக்கு நல்ல செய்தி…. மத்திய அரசின் இந்த திட்டத்தில்…. ரூ.50,000 வரை பணம் கிடைக்கும்….!!!
மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இதேபோல், மத்திய அரசு விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தையும் கொண்டு…
Read more