தடால் புடாலாக விருந்து… “தண்ணீரில் தொடங்கி தகராறில் முடிந்த திருமணம்” இறுதியில் எதிர்பாராத திருப்பம் ..!!

கர்நாடக மாநிலம் ஜகல்பூரில் மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக  முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை இரவு நேரத்தில் வரவேற்பு…

Read more

சென்னையில் 3 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் குடிநீரை பரிசோதிக்க உத்தரவு… அரசு அதிரடி..!!

சென்னை பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை மக்கள் அருந்தி உள்ளனர். இதனால் 57 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதன் பின் கிண்டி கிங்…

Read more

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம்..!!

சென்னையில் லாரிகளில் குடிநீர் பெற இந்த எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அறிவிப்பு : சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று…

Read more

சென்னை மக்களே உஷார்…! அடுத்த 2 நாட்களுக்கு குடிநீர் கட்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் 900 மி.மீ. விட்டம் உடைய குடிநீர் குழாய் இணைப்பு பணி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் நாளை…

Read more

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு… பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சை மாவட்டம் அருகே உள்ள வல்லம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி வீடுகள் தோறும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடிநீர் கட்டணம் சொத்துவரி நிலையின்றி செலுத்து…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதியில் இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய தகவல்…!!!!

செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுப் பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் சென்னை, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் செவ்வாய்க்கிழமை  நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

Read more

வேங்கை வயல் சம்பவம்… வி.சி.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… திருமாவளவன் தகவல்…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் தலித்கள் குடியிருப்பில் குடிநீரில் மனித கழிவை கலந்து மிக கொடூரமான ஒரு விஷயத்தை செய்துள்ளனர். இந்த இழிவான செயலால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த…

Read more

Other Story