சிறுவன் குடித்த குடிநீரில் எந்த கலப்படமும் இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…!!!!

சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிரையில் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை சைதாப்பேட்டையில் கடும் வயிற்றுப் போக்கால் 11 வயது…

Read more

Other Story