கண்முன்னே அந்த விஷயத்தை செய்த மணமகன்…. கல்யாணத்தையே நிறுத்திய மணமகள்…. கடைசியில என்ன நடந்துச்சு தெரியுமா…??

உத்திரபிரதேசம் மாநிலம் பதோஹியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மணமகன் குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் மணப்பெண் திடீரென்று திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு செலவான  8 லட்சம் பணத்தையும் திரும்ப தருமாறு மணமகளின் குடும்பத்தார் கோரிக்கை…

Read more

இது நடக்காம இருக்கணும்னா…. Please குடிக்கிறதை விட்டுடுங்க…. மதுபிரியர்களுக்கு அட்வைஸ் கூறிய ரஜினி…!!

நடிகர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவலா  சமீபத்தில் வெளியிடப்பட்டது.…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

“காதல் பிரேக் அப்”…. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நடிகை நயன்தாரா….? பரபரப்பை கிளப்பிய பிரபலம்..!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது இறைவன், ஜவான் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன்பாக பிரபுதேவாவை காதலித்த…

Read more

அட இதுக்கு கூடவா போஸ்டர் அடிப்பாங்க!…. மதுவை விட்டொழித்த நபரின் நெகிழ்ச்சி செயல்….!!!!

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் உள்ள பக்தவத்சலம் நகரில் வசித்து வருபவர் மனோகரன்(53). கடந்த 32 ஆண்டுகளாக குடிப் பழக்கத்திற்கு ஆளான இவர், அதை விட வேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து சென்ற ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. கடந்த 2022ம் வருடம்…

Read more

Other Story