நண்பா…! நீ சரக்கு அடிக்க கூடாது…. மீறின வீட்ல சொல்லி கொடுத்துடுவேன்… அட்வைஸ் சொன்ன வாலிபருக்கு நேர்ந்த கொடுரம்… பகீர்..!!

புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் அமோல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான வைபவ்(31) மற்றும் டியனேஸ்வர்(27) ஆகியோருடன் அப்பகுதியில் நின்று  பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வைபவ் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த அமோல் எச்சரித்துள்ளார். மது அருந்துவதால் உடல்நலம் பாதிக்கப்படும்…

Read more

தாலி கட்டுன பொண்டாட்டியை அடகு வைத்து விளையாடிய கொடூர கணவன்…. மொத்தத்தையும் இழந்து துயரில் தவிக்கும் அவலம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் என்னும் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கணவனுக்கு மதுப்பழக்கம் மற்றும் சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. இதையடுத்து இவர் மனைவியின் நகை மற்றும் 7 ஏக்கர் நிலத்தை சூதாட்டத்தில் இழந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று தனது…

Read more

கணவன்மார்கள் குடியை நிறுத்த இதை செய்யுங்க….. ஐடியா கொடுத்த பாஜக அமைச்சர்…. எழுந்தது சர்ச்சை..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில்  பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா, சமீபத்தில் ஆண்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு வினோதமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கோபாலில் அது மற்றும் போதை பொருள் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு…

Read more

Other Story