நெல்லையில் பயங்கரம்… சட்டக்கல்லூரி மாணவர் குத்தி கொலை… ஒரே நாளில் பட்டப்பகலில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் மணிகண்டன் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் சட்ட கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று…
Read more