என் குழந்தை இங்கே தான் படிக்கிறா?… அவள பாக்கணும்… மறுத்த தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளம் பெண்…!!

குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

நான் BE முடிச்சிருக்கேன்… ஆனா எனக்கு படிப்புக்கேற்ற… தந்தையிடம் புலம்பிய வாலிபர்… கடைசியில் நேர்ந்த சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே சிபின் என்ற 27 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபர் இன்ஜினியரிங் (BE) முடித்துள்ளார். இவர் படிப்பு முடிந்த நிலையில் நீண்ட நாட்களாக வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற…

Read more

“சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”… மளிகை கடைக்காரருக்கு சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் பகுதி உள்ளது. இங்கு தாசன் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தாசன் தன்னுடைய கடைக்கு வந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

Read more

“தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்காத துயரத்தில்”….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற…

Read more

மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற கும்பல்…. என்ஜினீயர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!!!

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் என்ஜினீயர்களாக, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி அவர்கள் ஊரில்…

Read more

Other Story