குரூப் 2 மற்றும் 4 தேர்வு பாடத்திட்டம் மாற்றம்…. TNPSC அறிவிப்பு….!!!

குரூப் 2 மட்டும் குரூப் 4 பாடத்திட்டம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. அரசு வேலை பலருக்கும் கனவாக உள்ளது, குறிப்பாக பணிக்கான காலியிடங்கள் அதிகமாக அறிவிக்கும் போது லட்சக்கணக்கானோர் இதற்காக பதிவு செய்து பங்கேற்கின்றனர். இந்நிலையில் இதற்கான…

Read more

இன்று TNPSC குரூப் 2 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு… இதையெல்லாம் நிச்சயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

தமிழகத்தில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்து தேர்வு மொத்தம் 2327 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 7,93,947 பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வு எழுத செல்பவர்களுக்கு சில…

Read more

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு தேதியில் மாற்றமா…? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான தேதியில் திடீரென குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியான…

Read more

தேர்வர்களே ரெடியா…? குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதிகள் அறிவிப்பு….!!

2,030 காலி பணிப்பணியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2A தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற உள்ளதாக என TNPSC அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் அடுத்த மாதம் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…

Read more

குரூப் 2-வில் இனி நேர்முகத் தேர்வு கிடையாது…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

2024ஆம் ஆண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கான அட்டவணையை ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை நேற்று வெளியிட்டது. குறிப்பாக அதில் தேர்வு நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வந்த…

Read more

BREAKING: குரூப் – 2 தேர்வு முடிவுகள் வெளியானது…!!!

குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் மதிப்பெண்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான மதிப்பெண்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Read more

குரூப்-2 தேர்வு முடிவுகள் எப்போது தெரியுமா…? தேதியை அறிவித்த TNPSC…!!!

குரூப்-2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என TNPSC அறிவித்துள்ளது. 5,446 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்நிலைத் தேர்வு 2022 மே மாதம் நடைபெற்றது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். தொடர்ந்து, இவர்களில் 55,071 பேர் கடந்த…

Read more

TNPSC Group 2 Exam Results : குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.!!

குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி துரிதமாக நடைபெறுகிறது. குரூப் 2 முதன்மை தேர்வில் அதிக அளவிலான விடைத்தாள்களை…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்.!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவாக வெளியிட்டு,  பணி ஆணைகளை வழங்கவேண்டுமென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம்…

Read more

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள்: அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் …

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது..!!!

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.…

Read more

Other Story