ரேஷன் அட்டைதாரர்களே…!! “தமிழகம் முழுவதும் ஏப்ரல் 12-ம் தேதி”… இந்த வாய்ப்பை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழ்நாட்டில் பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், ஏப்ரல் மாதத்திற்கான மக்கள் குறைதீர் முகாம் 2025 ஏப்ரல் 12-ஆம்…

Read more

Other Story