திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு…. பயம் அச்சம் இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!!!

சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து…

Read more

“சிறுவர்களால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்”… முதல் இடத்தில் தமிழ்நாடு… மத்திய அரசு வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்…!!!

18 வயதுக்குப்பட்டோர் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் ஆகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், நாட்டில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டி அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது…

Read more

“ஆளுநர் எதிர்க்கட்சி தலைவர் போல் செயல்படுகிறார்”… செல்வப் பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பேசும் போது, ‘சமூகநீதி, சமத்துவம் என்ற பெயரில் ஆதிதிராவிட மக்களை ஒரு…

Read more

தமிழக மாணவர்கள் சீரழிஞ்சிட்டு இருக்காங்க…. “இதுக்கெல்லாம் திமுக அரசுதான் காரணம்”… எஸ்.பி வேலுமணி பரபரப்பு குற்றசாட்டு..!!

தமிழகத்தில் மாணவர்களின் சமூகத்தை போதைப் பொருள் பழக்கங்களால் கெடுத்துவிட்டது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அண்ணாவின் 116வது பிறந்த நாளில் பேசிய அவர், கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும்,…

Read more

திமுகவுக்கு பயம்… “அதிமுக ஒன்று சேர கூடாதுன்னு தான் இப்படி எல்லாம் பண்றாங்க”… ஓபிஎஸ் பகீர் குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் திமுக அரசு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்ததை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக கண்டித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காரணம், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்தது தான்  என்றார் அவர். இதற்கிடையில்,…

Read more

4 ஆண்டுகளில் 218 பாலியல் குற்ற வழக்குகளுடன்…. முதலிடம் பிடித்த உத்திரபிரதேசம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குற்றமல்ல, தேவை…. தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் கருத்து…!!!

ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு “நகர்ப்புற உயரடுக்கின் கருத்து” என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் சட்ட அங்கீகாரம் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு…

Read more

Other Story