அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… ஞானசேகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி… நீதிமன்றம் உத்தரவு…!!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். சாட்சி விசாரணை…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

“நடிகர் சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து”… கைரேகையால் குழம்பி தவிக்கும் போலீஸ்… ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு.. அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்.!

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் சைஃப் அலிகான். இவர் கடந்த 16ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இவருக்கு…

Read more

நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்தியவர் இவர் இல்லையா..? திடீரென வழக்கில் வந்த சிக்கல்… குழம்பித் தவிக்கும் போலீஸ்… என்னதான் நடக்குது..!

பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் சையிப் அலிக்கான். இவர் தனது வீட்டில் இருந்த போது, மர்ம நபர் ஒருவர் புகுந்து கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காயமடைந்த அவரை மீட்டு…

Read more

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் அஞ்சலை…. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான பாஜக முன்னாள் மாவட்ட துணைத்தலைவி அஞ்சலை பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தலைமறைவாக…

Read more

8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!

பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…

Read more

“என் பல்லை பிடுங்கல”… நான் கீழே விழுந்துட்டேன்… அம்பை ஏஎஸ்பி மீது புகார் கொடுத்த சூர்யா திடீர் அந்தர் பல்டி…!!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரததில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் பல்வீர் சிங். இவர் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பற்களை பிடுங்கி டார்ச்சர் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த…

Read more

“ஷ்ரத்தா கொலை வழக்கு”…. படிப்பதற்கு சட்டப் புத்தகங்களை கேட்டு குற்றவாளி கோரிக்கை….!!!!

ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரின் காதலன் அஃப்தாப் பூனாவாலா படிப்பதற்காக சட்டப் புத்தகங்களை பெற்று உள்ளார். அத்துடன் கடுமையான குளிர் காரணமாக போர்வைகளையும் பெற்று உள்ளார். அதாவது, தில்லியில் உடன் வசித்துவந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொடூரமாகக் கொன்று…

Read more

Other Story