கொடிய தேனீக்கள் கொட்டி உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு…. கேரளா வனத்துறை அறிவிப்பு…!!
கொடிய குழவி, தேனீக்கள் கொட்டி உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு கேரளா அரசின் வனத்துறையானது இழப்பீடு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்பவர்களுடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும், வனப்பகுதிக்கு வெளியே இறப்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும். காடுகளுக்குள் பாம்பு கடியால் ஏற்படும்…
Read more