பசங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்… வேதனையுடன் கூறிய மனைவி… விபரீத முடிவு எடுத்த கணவர்….சோகம்…!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து…
Read more